You Searched For "#admission"
சேந்தமங்கலம்
கொல்லிமலை கேஜிபிவி மையத்தில் மாணவியர் சேர்க்கை: சி.இ.ஓ. தகவல்
கொல்லிமலை கேஜிபிவி மையத்தில் பெண் குழந்தைகள் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை: அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்
அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கை செய்திட விண்ணப்பிக்க ஆக.20ம் தேதி கடைசி.
செய்யாறு
செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு
செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்
நாமக்கல் அரசு பள்ளி மாணவர்கள் 16 பேருக்கு மருத்துவ படிப்பில் அட்மிஷன்
நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்த 16 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அட்மிஷன் கிடைத்துள்ளது.
உதகமண்டலம்
தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
நீலகிரி மாவட்டத்தில், தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
வேப்பந்தட்டையில் விஜய் மக்கள் இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் விஜய் மக்கள் இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
ஈரோடு
ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021-22 ம் ஆண்டிற்கான சேர்க்கை...
ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021-2022 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அந்தியூர்
தாழ்த்தப்பட்ட ஏழை மாணவ, மாணவியருக்கு இலவச பி.எட். சேர்க்கை
அந்தியூர் தொகுதியில் தாழ்த்தப்பட்ட ஏழை மாணவ, மாணவியருக்கு இலவச பி.எட் படிப்பில் சேர எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
பாலக்கோடு
தருமபுரியில் வேளாண்மை,தோட்டக்கலை சேர்க்கை நடத்தவில்லை: கே.பி.அன்பழகன்...
அரசானை வெளியிட்டும் திமுக அரசு வேளாண்மை, தோட்டக்கலை பட்டய படிப்புகளுக்கு இந்தாண்டு சேர்க்கை நடத்தவில்லை என கே.பி.அன்பழகன் குற்றச்சாட்டு.
போளூர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக மாணவர்களை சேர்த்த அரசு பள்ளிகளுக்கு...
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக மாணவர்களை சேர்த்த அரசு பள்ளிகளுக்கு போளூரில் பாராட்டுவிழா நடைபெற்றது
ஓசூர்
கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் இளங்கலை பிரிவில் மாணவர்...
ஓசூர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் பி.டெக்., இளங்கலை பாடத்திற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
திருப்பெரும்புதூர்
தொழிற் பயிற்சியில் சேர கால அவகாசம், 4ம்தேதி வரை நீட்டிப்பு, ஆட்சியர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர கால அவகாசம் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.