/* */

கொடுமுடி பகுதியில் நாளை மின்தடை: மின் வாரியம் அறிவிப்பு

Power outage in Kodumudi area tomorrow

HIGHLIGHTS

கொடுமுடி பகுதியில்  நாளை மின்தடை: மின் வாரியம் அறிவிப்பு
X

ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட கொடுமுடி துணை மின் நியைத்தின் பராமரிப்பு பணி காரணமாக 27.06.2022 (திங்கள் கிழமை) தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மின்வாரிய பொறியாளர் ச.முத்துவேல் வெளியிட்ட தகவல்: கொடுமுடி 110/11 கே.வி.துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 27.06.2022 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05:00 வரை மின் நிறுத்தம் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது.

அதன்படி, கொடுமுடி, சாலைபுதூர், குப்பம்பாளையம், இராசாம் பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம் பாளையம் வெங்கமேடு, அரசம் பாளையம், வடக்குமூர்த்தி பாளையம், சோளக்காளிபாளையம், ஆவடையார்பாறை மற்றும் நாகமநாய்க்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 26 Jun 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...