/* */

கோபி: கள்ளிப்பட்டியில் கலைஞரின் முழு உருவச்சிலை பீடத்தின் மீது நிலை நிறுத்தம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலை பீடத்தின் மீது நிலை நிறுத்தும் பணி நேற்று நடைபெற்றது.

HIGHLIGHTS

கோபி: கள்ளிப்பட்டியில் கலைஞரின் முழு உருவச்சிலை பீடத்தின் மீது நிலை நிறுத்தம்
X

பீடத்தின் மீது சிலை நிலை நிறுத்தும் பணியினை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையும், கலைஞர் படிப்பகத்தையும் (ஆக.25) நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதற்காக கடந்த 15 நாட்களாக இரவு பகலாக கலைஞர் படிப்பகம் மற்றும் சிலையின் பீடம் அமைக்கும் பணி நடந்து வந்தது.


இதனையடுத்து, நேற்று இரவு கலைஞரின் முழு உருவச்சிலையை பீடத்தின் மீது நிலை நிறுத்தும் பணி நடைபெற்றது. நவீன இயந்திரங்கள் மூலம் பீடத்தின் மீது சிலை நிறுவப்பட்டு வரும் பணியை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Updated On: 23 Aug 2022 5:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  3. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  8. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  10. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!