/* */

பவானி அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது

பவானி அருகே உள்ள சித்தோட்டில் தனித்து வாழும் பெண்ணின் மகளுக்கு பாலியல் தொல்லை செய்த தொழிலாளி ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பவானி அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது
X

கைது செய்யப்பட்ட ராஜா.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பச்சப்பாளிமேட்டை சேர்ந்தவர் வீரன் மகன் ராஜா (36)‌. கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், ராஜா மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சித்தோடு பகுதியை சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் மற்றொரு பெண்ணுடன் இருந்து வந்துள்ளார்.

இந்த பெண்மணிக்கு 13 வயதில் மகளும் , 11 வயதில் மகனும் உள்ளனர். இதனையடுத்து, ராஜா 13 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரில் பேரில், ராஜாவை பவானி அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Updated On: 20 Aug 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!