/* */

திண்டுக்கல்: மக்கள் நீதி மன்றம் மூலம் ரூ. 3.68 கோடி தீர்வு தொகை வசூல் 84 வழக்குகளுக்கு தீர்வு

திண்டுக்கல்லில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண மக்கள் நீதி மன்றம் மூலம் 84 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

HIGHLIGHTS

திண்டுக்கல்: மக்கள் நீதி மன்றம் மூலம் ரூ. 3.68 கோடி தீர்வு தொகை வசூல் 84 வழக்குகளுக்கு  தீர்வு
X

திண்டுக்கல்லில் நடந்த மக்கள் நீதிமன்றம். 

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் மக்கள் நீதி மன்றம் மூலம் ரூ. 3.68 கோடி தீர்வு தொகை வசூல் செய்யப்பட்டது. 84 வழக்குகளுக்கு 9 அமர்வுகள் மூலம் நிரந்தர தீர்வு காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா தலைமையிலும், , நிரந்தர மக்கள் நீதிமன்றம் தலைவர் புவனேஷ்வரி முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா,மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஆர்.பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த 84 வழக்குகளுக்கு 9 அமர்வுகள் மூலம் நிரந்தர தீர்வு காணப்பட்டு ரூ. 3 கோடியே 68 லட்சத்து 20 ஆயிரத்து 46 தீர்வு தொகை வசூல் செய்யப்பட்டது.

Updated On: 11 July 2021 5:31 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்