/* */

நடிகர் சூர்யா- இயக்குனர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட எஸ்பியிடம் மனு

சூர்யா நடித்து இனிவரும் திரைப்படங்கள் திரையரங்கில் திரையிட விடமாட்டோம் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியினர் தெரிவித்தனj்

HIGHLIGHTS

நடிகர் சூர்யா- இயக்குனர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட எஸ்பியிடம் மனு
X

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைத்து நடித்த நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பா.ம.க வினர் புகார் மனு அளித்தனர்.

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைத்து நடித்த நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனிடம், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர்கள் ஜோதிமுத்து, வெள்ளை கோபால் தலைமையில் பாமகவினர் புகார் மனு அளித்தனர். இருவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாகவும், சூர்யா நடித்து இனிவரும் திரைப்படங்கள் திரையரங்கில் திரையிட விடமாட்டோம் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியினர் தெரிவித்தனர்.

Updated On: 19 Nov 2021 6:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!