/* */

அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேர் கைது 2 லாரி, 2 டிப்பர், 1 ஜேசிபி பறிமுதல்

- எஸ்பி தனிப் படையினர் அதிரடி

HIGHLIGHTS

அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேர் கைது 2 லாரி, 2 டிப்பர், 1 ஜேசிபி பறிமுதல்
X

திண்டுக்கல் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேர் கைது 2 லாரி, 2 டிப்பர், 1 ஜேசிபி பறிமுதல் - எஸ்பி தனிப் படையினர் அதிரடி

திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முள்ளிப்பாடி, செல்லமந்தாடி ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி மண் அள்ளுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி எஸ்.பி. தனிப்படை சார்பு ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் அரசு அனுமதியின்றி மண் அள்ளிய அதே பகுதியை சேர்ந்த பாண்டியராஜ், நாகராஜ், கிருஷ்ணன், திருப்பதி, முருகன் ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2லாரி, 2 டிப்பர், 1 ஜேசிபி மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தாலுகா காவல் சார்பு ஆய்வாளர்கள் விஜய், முனியாண்டி மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 27 May 2021 4:58 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி