/* */

பெற்றோர்களை உணவின்றி தவிக்க விட்ட ஆறு பிள்ளைகள் மீது போலீசார் வழக்கு பதிவு.

திண்டுக்கல் போலீசார் நடவடிக்கை.

HIGHLIGHTS

பெற்றோர்களை உணவின்றி தவிக்க விட்ட ஆறு பிள்ளைகள் மீது போலீசார் வழக்கு பதிவு.
X

திண்டுக்கல்லில் பெற்றோரை அனாதையாக தெருவில் விட்ட ஆறு பிள்ளைகள் மீது போலீசார் வழக்கு பதிவு. திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் நடவடிக்கை.

திண்டுக்கல் ஆர்.எம். காலணி பகுதியை சேர்ந்த பொன்னையா , பாண்டியம்மாள் தம்பதியினர் தனது ஆறு பிள்ளைகள் மீது தங்களக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் செய்து தராத நிலையில் தெருவில் விடப்பட்ட நிலையில் உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பசியில்லா நத்தம் அறக்கட்டளைக்கு தகவல் கிடைக்கப் பெற்று அறக்கட்டளை நிறுவனர் வழக்கறி ஒர் மது தலைமையில் திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் பொன்னையன் தம்பதியினர் மூன்று மகன் மற்றும் மூன்று மகள்கள் மீது புகார் மனு அளித்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்

Updated On: 12 May 2021 9:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...