Begin typing your search above and press return to search.
பெற்றோர்களை உணவின்றி தவிக்க விட்ட ஆறு பிள்ளைகள் மீது போலீசார் வழக்கு பதிவு.
திண்டுக்கல் போலீசார் நடவடிக்கை.
HIGHLIGHTS
திண்டுக்கல்லில் பெற்றோரை அனாதையாக தெருவில் விட்ட ஆறு பிள்ளைகள் மீது போலீசார் வழக்கு பதிவு. திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் நடவடிக்கை.
திண்டுக்கல் ஆர்.எம். காலணி பகுதியை சேர்ந்த பொன்னையா , பாண்டியம்மாள் தம்பதியினர் தனது ஆறு பிள்ளைகள் மீது தங்களக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் செய்து தராத நிலையில் தெருவில் விடப்பட்ட நிலையில் உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பசியில்லா நத்தம் அறக்கட்டளைக்கு தகவல் கிடைக்கப் பெற்று அறக்கட்டளை நிறுவனர் வழக்கறி ஒர் மது தலைமையில் திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் பொன்னையன் தம்பதியினர் மூன்று மகன் மற்றும் மூன்று மகள்கள் மீது புகார் மனு அளித்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்