/* */

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி: பெண் கைது

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த பெண் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த கீழ் மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி ரமா செல்வி.

இவர் நேற்று காலை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தனது உறவினரான ஊராட்சி தலைவர் அம்பிகாவதி செல்வி என்பவர் பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்த பாதையை மீட்டுக் கொடுக்குமாறும் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சித்தார்.

உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை மீட்டனர். தீக்குளிக்க முயற்சி செய்த ரமா செல்வியை நகர காவல் துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

Updated On: 23 Nov 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.