/* */

தொப்பூர் அருகே மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாப சாவு

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

தொப்பூர் அருகே மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாப சாவு
X

கோப்பு படம்

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கெங்கலாபுரத்தை சேர்ந்தவர் அபிமன்னன் வயது 60. கூலி தொழிலாளி. இவரின் வீட்டின் அருகே புளிய மரம் உள்ளது.இதில் குரங்குகள் தொல்லையால் புளிய மரத்தின் மேல் ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார். இவருக்கு காமாட்சி என்ற மனைவியும், ஐஸ்வர்யா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

Updated On: 5 Oct 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?