/* */

தர்மபுரியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது

தர்மபுரியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தர்மபுரியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது
X

தர்மபுரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து சோதனை நடத்த உத்தரவிட்டார்.

அதன்பேரில், தர்மபுரி துணை காவல் கண்காணிப்பாளர் வினோத் மேற்பார்வையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ், சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் நடத்திய சோதனையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்துவந்த குப்பாகவுண்டர் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம், சேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான தமிழ் செல்வத்தை தேடி வருகின்றனர்.

Updated On: 29 Jan 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்