/* */

ஆடிப்பெருக்கு: தர்மபுரி மாவட்டத்திற்கு வரும் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் வரும் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஆடிப்பெருக்கு: தர்மபுரி மாவட்டத்திற்கு வரும் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை
X

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, ஆடி 18 ஆம் (03.08.2021) தேதி செவ்வாய்க்கிழமை, தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில், வரும் 07.08.2021 (சனிக்கிழமையன்று) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளன்று, தருமபுரி மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ச. திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Updated On: 30 July 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  6. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  7. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  10. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...