/* */

தருமபுரி - பென்னாகரம் நெடுஞ்சாலையில் தேங்கியிருக்கும் குப்பைகள்

தருமபுரியில் இருந்து பென்னாகரம் செல்லும் வழியில் சோகத்தூர் அருகே பல நாட்களாக குப்பைகள் தேங்கியுள்ளது.

HIGHLIGHTS

தருமபுரி - பென்னாகரம் நெடுஞ்சாலையில் தேங்கியிருக்கும் குப்பைகள்
X

குப்பை அகற்றப்படாமல் தேங்கி இருக்கும் காட்சி

தருமபுரி அருகே உள்ள சோகத்தூர் கூட்ரோடு அருகாமையில் அரசு மதுபானக் கடை உள்ளது. இங்கு தினமும் 100க்கும் மேற்பட்டோர்கள் மதுபானம் வாங்க செல்வார்கள். அப்படி செல்பவர்கள் பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் பாட்டில்களை அங்கிருக்கும் சாலை ஓரம் உள்ள குப்பைத்தொட்டி அருகே வீசி செல்கின்றனர்.

ஆனால் குப்பைகள் எடுக்காமல் அங்கே தேங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்பவர்களுக்கு துர்நாற்றம் வீசும் அளவிற்கு குப்பைகள் தேங்கியுள்ளது. நோய் பரவுவதற்கு முன்பாக நகராட்சி ஊழியர்கள் அதனை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 12 April 2021 12:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  4. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  5. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  6. வீடியோ
    🔴LIVE :கொல்கத்தாவில் நிர்மலா சீதாராமனின் அனல் பறக்கும் உரை ||...
  7. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  8. உலகம்
    டென்மார்க்கில் பிரபாகரனுக்கு மே 18ல் நடத்தப்படும் வீர வணக்க கூட்டம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கரிடம் ஒரு நாள் விசாரணை நடத்த திருச்சி போலீசுக்கு கோர்ட்...
  10. அண்ணா நகர்
    250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை