/* */

நல்லம்பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

நல்லம்பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நல்லம்பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
X
கைதான பெருமாள்சாமி. 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஜருகு மேற்கத்தியான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் பெருமாள் சாமி,(வயது 36.) இவர் அவர்வீட்டு பின்பு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருக்கும் போது தொப்பூர் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.அவரிடம் இருந்து 1.100 கி.கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 19 April 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்