Begin typing your search above and press return to search.
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் எப்படி?
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனோ பெருந்தொற்றுக்கு இருவர் பலியான நிலையில், புதியதாக 112 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டத்தில், நேற்று ஒரேநாளில் 112 பேருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை 24ஆயிரத்து 66பேர் பாதிக்கப்பட்டுள்ளர். இவர்களில், 23 ஆயிரத்து 84 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டத்தில், 143 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 782பேர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று கொரோனோ தொற்றால், 2 உயிரிழந்துள்ளதை அடுத்து, மாவட்டத்தில் மொத்தம் 200பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.