/* */

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் எப்படி?

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனோ பெருந்தொற்றுக்கு இருவர் பலியான நிலையில், புதியதாக 112 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் எப்படி?
X

தர்மபுரி மாவட்டத்தில், நேற்று ஒரேநாளில் 112 பேருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை 24ஆயிரத்து 66பேர் பாதிக்கப்பட்டுள்ளர். இவர்களில், 23 ஆயிரத்து 84 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டத்தில், 143 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 782பேர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று கொரோனோ தொற்றால், 2 உயிரிழந்துள்ளதை அடுத்து, மாவட்டத்தில் மொத்தம் 200பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.

Updated On: 27 Jun 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்