/* */

தருமபுரியில் இன்று 242 பேருக்கு கொரோனா

தர்மபுரியில் இன்று 242 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது-.

HIGHLIGHTS

தருமபுரியில் இன்று 242 பேருக்கு கொரோனா
X

தருமபுரி மாவட்டத்தில் இன்று 242 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உருவாகியுள்ளது. இன்று 138 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,204 ஆக உயர்ந்துள்ளது. அதே போன்று சிகிச்சையில் 1,223 பேர் உள்ளனர். இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 9,492 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 April 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!