/* */

உங்கள் தொகுதி முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் 108 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

உங்கள் தொகுதி முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
X

கடலூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 108 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மொத்த மனுக்கள் 19,116 அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்து தற்போது 8953 மனுக்களுக்கு உரிய தீர்வுகள் காணப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து இன்று 108 பயனாளிகளுக்கு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதில், மாற்றுத்திறனானிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், மீனவர் நலத்துறை, வேளாண் உழவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை என பல்வேறு துறை சார்பில், விதவை பெண்களுக் கான ஓய்வூதியம், இலவச வீட்டுமனை பட்டா, முதியோருக்கான ஓய்வூதியம், இலவச தையல் இயந்திரம், புதிய குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான காதொளிக்கருவி, மூன்று சக்கர சைக்கிள், இலவச சலவைப்பெட்டி என ரூ.49,50,775/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


Updated On: 10 Aug 2021 2:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  5. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  6. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  7. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  8. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  9. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  10. க்ரைம்
    வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது