/* */

You Searched For "Instannews"

ஈரோடு

ஈரோடு: நடுப்பாளையம், பாசூர் பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்

மொடக்குறிச்சி அருகே உள்ள நடுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது.

ஈரோடு: நடுப்பாளையம், பாசூர் பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
திருத்தணி

திருத்தணி அருகே அடுத்தடுத்த 3 கிராமங்களில் தொடர் கொள்ளை: எஸ்பி ஆய்வு

திருத்தணி அருகே அடுத்தடுத்த 3 கிராமங்களில் தாெைர் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் பீதி. எஸ்பி நேரில் ஆய்வு.

திருத்தணி அருகே அடுத்தடுத்த 3 கிராமங்களில் தொடர் கொள்ளை: எஸ்பி ஆய்வு
கிள்ளியூர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 183 போலீசாருக்கு சேமநல நதி

குமரி போலீசாரின் சேமநல நிதி ரூபாய் 35,83,367 ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இதன் மூலம் 183 போலீசார் பயன் அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 183 போலீசாருக்கு சேமநல நதி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : சாய்ந்த மின்மாற்றியினை நிலை நிறுத்துமா மின்சார வாரியம்

காஞ்சிபுரம் ஏனாத்தூர் சாலையில் கிறிஸ்துவ கல்லறை எதிரில் சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றியை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம் : சாய்ந்த மின்மாற்றியினை நிலை நிறுத்துமா மின்சார வாரியம் ?
மானாமதுரை

கீழடியில் தரையிலிருந்து கிளம்பும் தமிழன் நாகரீகம்: தங்கம் தென்னரசு...

கீழடியில் இதுவரை செப்பு காய்கள், பானை ஒடுகள், சுடுமண் உறைகிணறுகள், பாசிகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன.

கீழடியில் தரையிலிருந்து கிளம்பும் தமிழன் நாகரீகம்:  தங்கம் தென்னரசு பெருமிதம்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு...

குறிப்பிட்ட நேரத்திற்குள் வியாபார நிறுவனத்தினர் கடைகளை அடைக்க வேண்டும், மீறுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

குமாரபாளையத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில்  கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
கடலூர்

உங்கள் தொகுதி முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும்...

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் 108 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உங்கள் தொகுதி முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
சிதம்பரம்

கடலூர் மாவட்டத்தில் காலியாகிறதா தமாகா கூடாரம் ?

வாசனின் குடும்பத்திற்கு நெருக்கமான பிரமுகர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக வந்த செய்திகளை அடுத்து தமாகாவில் அதிர்ச்சி

கடலூர் மாவட்டத்தில் காலியாகிறதா தமாகா கூடாரம் ?
காட்டுமன்னார்கோயில்

கடலூர் மாவட்டத்தில் "மக்களை தேடி மருத்துவம்" திட்டம் தொடக்கம்

கடலூரில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், அமைச்சர் சிவி கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

கடலூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்
ஆயிரம் விளக்கு

முன்களப் பணியாளர்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும்

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய முன்களப் பணியாளர்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டுமென சுகாதார செயலர் ராதாகிருஷணன் வேண்டுகோள்...

முன்களப் பணியாளர்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும்
காரைக்குடி

வட்டாட்சியர் அலுவலகத்தில் கவுன்டர் பற்றாக்குறை: சான்றிதழ்கள் பெற...

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைனில் சான்றிதழ்கள் பெற போதிய கவுண்டர் வசதி இல்லாததால் பயனாளிகள் அவதி.

வட்டாட்சியர் அலுவலகத்தில் கவுன்டர் பற்றாக்குறை: சான்றிதழ்கள் பெற மக்கள் அவதி
பாபநாசம்

பாபநாசத்தில் 100 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை : எம்எல்ஏ வழங்கல்

பாபநாசத்தில் நடந்த நிகழ்வில் எம்எல்ஏ-ஜவாஹிருல்லா பங்கேற்று பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்

பாபநாசத்தில் 100 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை : எம்எல்ஏ வழங்கல்