/* */

பராமரிப்பு பணி காரணமாக செப். 8 அன்று கடற்கரை மின்சார ரயில்கள் ரத்து

தாம்பரம் மூன்றாவது அகல இரயில்பாதை பராமரிப்பு பணி காரணமாக நாளை (08.09.2021) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

பராமரிப்பு பணி காரணமாக செப். 8 அன்று கடற்கரை மின்சார ரயில்கள் ரத்து
X

தாம்பரம் மூன்றாவது அகல இரயில்பாதை பராமரிப்பு பணி காரணமாக நாளை (08.09.2021) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கையில்,

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மூன்றாவது அகல இருப்புப்பாதை பராமரிப்பு காரணமாக செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும், காலை9.40, மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை ரத்து செய்யப்படுகிறது.

திருமால்பூரில் இருந்து காலை 10.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. இந்த அனைத்து ரயிள்களும் நாளை பிற்பகல் 1.30 மணியிலிருந்து வழக்கம்போல் செயல்படும்.

மேலும் நாளை காலை, காரைக்குடியிலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில், செங்கல்பட்டு இரயில் நிலையம் வரை வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பிற்பகல் 2.40 மணிக்கு, மீண்டும் வைகை எக்ஸ்பிரஸ்- ஆக, மாற்றம் செய்து, மதுரைக்கு இயக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 7 Sep 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  2. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  3. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  4. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  5. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  6. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  7. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  8. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  9. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!