/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 442 ஏரிகள் 100% நிரம்பின

தொடர் மழை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 442 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 442 ஏரிகள் 100% நிரம்பின
X

வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், நேற்று முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்துள்ளது. எனினும், அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அறுகளில் வெள்ளநீர் வருவதால், ஏரிகளில் நீர் நிரம்பி வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகள் உள்ளன. இதில், 442 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன. 75 சதவீதத்துக்கு மேல் 81 ஏரிகளும், 50 சதவிகிதத்திற்கு மேல் 3, எரிகளும், 25 சதவிகிதத்துக்கு மேல் 2 ஏரிகளும் நிரம்பி உள்ளன. தொடர்ந்து ஏரிகளின் நீர்வரத்தை கவனித்து வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் பொதுப்பணித்துறை சார்பிலும், நீர்வள ஆதாரத்துறை சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 Nov 2021 12:46 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...