/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரேநாளில் 1,302 பேருக்கு கொரோனா:38 பேர் பலி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1,302 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 38 பேர் பலியாகியுள்ளனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரேநாளில் 1,302 பேருக்கு கொரோனா:38 பேர் பலி!
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 1,302 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 33,ஆயிரத்து 825-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் இன்று 2,149 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5 பேரில் 4 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 432 ஆக உள்ளது.

சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1617-ஆக உயர்ந்தது. தற்போது 1லட்சத்து 33 ஆயிரத்து 825 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 26 May 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்