/* */

செங்கல்பட்டில் ஊரடங்கு விதிமீறல்; 20 பேர் மீது வழக்கு

செங்கல்பட்டில் ஊரடங்கு விதிமீறல் 20 பேர் மீது வழக்கு

HIGHLIGHTS

செங்கல்பட்டில் ஊரடங்கு விதிமீறல்; 20 பேர் மீது வழக்கு
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பலி எண்ணிக்கையும் உயர்ந்துவருகிறது. கொரொனா பரவலை கட்டுப்படுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுவதை தடுக்க மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து வருகின்றனர். அதன்படி, ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிந்ததாக செங்கல்பட்டு பகுதியில் இன்று காலை முதல் 20 க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாகன ஓட்டிகளிடம் எச்சரித்து அனுப்பினர்.

#instanews #tamilnadu #20people #charged #with curfew # Chengalpattu #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #செங்கல்பட்டில் #ஊரடங்கு #விதிமீறல் #20பேர்மீது #வழக்கு

Updated On: 14 May 2021 9:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு