/* */

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி 5 -வது வார்டு உறுப்பினருக்கு 12 பெண் வேட்பாளர்கள்

காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி 5 -வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. காட்டாங்குளத்தூர் 5வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 12 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மோகனப்பிரியா, மாலதி, சிரிலா, ஆகிய மூன்று பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுயேட்சை வேட்பாளர்களாக மணிமேகலை, சூடாமணி, ஜீனத் ஆகியோர் களம் காண்கின்றனர்.

திமுக சார்பில் பூங்கோதை, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பெல்வின்நைட், நாம்தமிழர் கட்சி சார்பில் கோமதிமோகன், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வனிதா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் விஜயகுமாரி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சங்கீதா ஆகிய 12 பெண்கள் போட்டியிடுகின்றனர்.

Updated On: 25 Sep 2021 5:44 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...