/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனா தொற்று கிடுகிடு உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனா தொற்று பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனா தொற்று கிடுகிடு உயர்வு
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 53 ஆயிரத்து 964 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 795 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பலர் பாதிக்கப்பட்டு இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 86 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 904 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 55 குணமடைந்த நிலையில் இதுவரை 52 ஆயிரத்து 628 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 797 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 March 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!