/* */

ஊராட்சி தலைவர் தேர்தல் நடத்தக்கோரி கிராம பொதுமக்கள் போராட்டம்

ரெட்டிபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

ஊராட்சி தலைவர் தேர்தல் நடத்தக்கோரி கிராம பொதுமக்கள் போராட்டம்
X

அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர் தேர்தல் நடத்தக்கோரி  ரெட்டிபாளையம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அரியலூர் அடுத்த ரெட்டிபாளையம் ஊராட்சி தலைவராக இருந்த ராஜேஸ்வரி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். தற்போது வரை இடைத்தேர்தல் நடத்தாததால் ஊராட்சி தலைவர் பதவி காலியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுடன் ரெட்டிபாளையம் ஊராட்சி தலைவருக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என கிராம மக்கள் எதிர்பார்த்த நிலையில், இடைத் தேர்தலுக்கான அறிவிப்பு வராததால் ஊராட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஊராட்சியின் வளர்ச்சிக்கு தலைவர் முக்கியம் என்பதை உணர்ந்து தேர்தல் ஆணையம் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

Updated On: 9 Feb 2022 10:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்