You Searched For "#People'sStruggle"
ஆரணி
100 நாள் வேலைத்திட்டத்தில் நேரத்தை மாற்றுவதா? கிராம மக்கள் சாலை
காட்டுகாநல்லூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் நேரத்தை மாற்றுவதை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி
ஆரணியில் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி நடந்ததாக புகார்
ஆரணியில் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி நடந்ததாக கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஆரணி
குளத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட்டதை கண்டித்து கிராம மக்கள்...
ஆரணி அருகே குளத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட்டதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்
ஊராட்சி தலைவர் தேர்தல் நடத்தக்கோரி கிராம பொதுமக்கள் போராட்டம்
ரெட்டிபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை
சீர்காழி அருகே பணமங்கலத்தில் தேவாலயம் அமைப்பதற்கு கிராம மக்கள்...
சீர்காழி அருகே பணமங்கலத்தில் தேவாலயம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை
ஓ.என்.ஜி.சி. தளவாடப் பொருட்கள் ஏற்றி வந்த லாரியை மறித்து போராட்டம்
மயிலாடுதுறை அருகே ஓ.என்.ஜி.சி. தளவாடப் பொருட்கள் ஏற்றி வந்த லாரியை மறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகர்
மருத்துவர் வராததால் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
மதுரை பழங்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் வராததால் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
மண்ணச்சநல்லூர்
மண்ணச்சநல்லூர் அருகே கிராம மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம்
மண்ணச்சநல்லூர் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
அரியலூர்
அரியலூர் அருகே கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
அரியலூர் அருகே மேலப்பழுவூரில் உள்ள கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் அதனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருவெறும்பூர்
மாநகராட்சியுடன் பனையகுறிச்சி ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
திருச்சி மாநகராட்சியுடன் பனையகுறிச்சி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
கடலூர்
கடலூரில் புழுங்கல் அரிசி புழு அரிசி ஆனதால் ரேஷன் கடையை மக்கள்...
கடலூரில் பழுங்கல் அரிசி புழு அரிசியாக மாறியதால் ரேஷன் கடையை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஸ்ரீரங்கம்
திருச்சி:கொடியாலம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு...
திருச்சி மாவட்டம் கொடியாலம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.