Begin typing your search above and press return to search.
வெண்மணி நினைவு நாள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கொடியேற்றம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் வெண்மணி நினைவு நாளையொட்டி செங்கொடியினை மாவட்டக்குழு உறுப்பினர் துரைசாமி ஏற்றினார்
HIGHLIGHTS
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வெண்மணி நினைவு தினத்தில் செங்கொடி ஏற்றப்பட்டது.
அரியலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வெண்மணி நினைவு தினத்தில் செங்கொடியினை கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் துரைசாமி ஏற்றி வைத்தார். இதில் கட்சி மாவட்ட செயற்குழு கிருஷ்ணன், மாவட்டக்குழு சாந்தனம், ஒன்றிய செயலாளர் அருணன், மற்றும் தோழர்கள் ராமதாஸ், தனலெட்சுமி, தேவா, ஆதிலெட்சுமி, தனம், நீலாம்பாள், உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.