/* */

திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்- திருமாவளவன்

திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்- திருமாவளவன்
X

தமிழகத்தில் திமுக கூட்டணி நூற்றுக்கு நூறு வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என திருமாவளவன் கூறினார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளன் தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரிசையில் நின்று தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். மேலும் தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசி கொண்டிருப்பதாகவும் திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திமுக கூட்டணி நூற்றுக்கு நூறு வெற்றி பெறும் என கூறினார்.

Updated On: 6 April 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  3. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  5. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  7. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  8. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  9. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  10. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?