Begin typing your search above and press return to search.
திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்- திருமாவளவன்
தமிழகத்தில் திமுக கூட்டணி நூற்றுக்கு நூறு வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என திருமாவளவன் கூறினார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளன் தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரிசையில் நின்று தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். மேலும் தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசி கொண்டிருப்பதாகவும் திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திமுக கூட்டணி நூற்றுக்கு நூறு வெற்றி பெறும் என கூறினார்.