Begin typing your search above and press return to search.
மதுபான கூடங்களை மூட உத்தரவு
மதுபான கூடங்கள் அனைத்தும் 26.04.2021 (திங்கள்கிழமை) அன்று அதிகாலை 4.00 மணிமுதல் மறு உத்தரவு வரும்வரை மூட உத்தரவு.
HIGHLIGHTS
கொரோனா வைரஸ் நோய் 2வது அலை தீவிரமாக பரவுவதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மதுபான கூடங்கள் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைகடை அருகில் அமைந்துள்ள அரசு மதுபான கூடங்கள் மற்றும் ஹோட்டல்ககளில் உள்ள தனியார் மதுபான கூடங்கள் நாளை 26.04.2021 காலை 4.00 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் மதுபான கூடங்களின் உரிமையாளர்கள். மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கலெக்டர் அறிவித்துள்ளார்கள்.