/* */

மதுபான கூடங்களை மூட உத்தரவு

மதுபான கூடங்கள் அனைத்தும் 26.04.2021 (திங்கள்கிழமை) அன்று அதிகாலை 4.00 மணிமுதல் மறு உத்தரவு வரும்வரை மூட உத்தரவு.

HIGHLIGHTS

மதுபான கூடங்களை மூட உத்தரவு
X

கொரோனா வைரஸ்‌ நோய்‌ 2வது அலை தீவிரமாக பரவுவதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும்‌ நோக்கில்‌ மதுபான கூடங்கள்‌ தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்‌ கீழ்‌ கட்டுப்பாட்டில்‌ இயங்கிவரும்‌ அனைத்து டாஸ்மாக்‌ மதுபான சில்லரை விற்பனைகடை அருகில்‌ அமைந்துள்ள அரசு மதுபான கூடங்கள்‌ மற்றும்‌ ஹோட்டல்ககளில்‌ உள்ள தனியார் மதுபான கூடங்கள்‌ நாளை 26.04.2021 காலை 4.00 மணி முதல்‌ மறு உத்தரவு வரும்‌ வரை கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும்‌.

மேற்படி உத்தரவினை மீறி செயல்படும்‌ மதுபான கூடங்களின்‌ உரிமையாளர்கள்‌. மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‌ என அரியலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கலெக்டர் அறிவித்துள்ளார்கள்.

Updated On: 25 April 2021 12:27 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு