/* */

அரியலூர் மாவட்டத்தில் மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தவர் கைது

அரியலூர் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது பான பாட்டில்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தவர் கைது
X
அரியலூர் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோக்குடி மேலத்தெரு சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் ஜான் ஜஸ்டின் (28).

கல்லகம் ரயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கு இடமாக சாக்குப் பையுடன் நின்றுகொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த ரோந்து அலுவலர்கள் தலைமை காவலர்

முருகேசன் மற்றும் ஊர்க்காவல் படை காவலர் சதீஷ்குமார் ஆகியோர் ஜான் ஜஸ்டினை பிடித்து விசாரித்தபோது, அவர் டாஸ்மாக் மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து ஜான் ஜஸ்டின் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்.அவர் வைத்திருந்த 48 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 8 Oct 2021 5:40 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...