/* */

அரியலூரில் நான்கு திரையரங்குகள் மூடப்பட்டன

அரியலூரில் மாவட்டத்தில் 4 திரையரங்குகள் கொரோனா விதிமுறைக்கு உட்பட்டு மூடப்பட்டன.

HIGHLIGHTS

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் காரணத்தினால் தமிழக அரசு இன்று முதல் வணிக வளாகங்கள் திரையரங்குகள் மூட உத்தரவிட்டிருந்தது.அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் உள்ள நான்கு திரையரங்குகள் மூடப்பட்டன.

ஏற்கனவே கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் திரையரங்கிற்கு வருவது குறைந்த சூழ்நிலையில் கடந்த ஓராண்டாக நஷ்டத்தில் இயங்கி வந்த திரையரங்குகள் தற்போது மூடப்பட்டதால் ஊழியர்களுக்கு சம்பளம் கூட தர முடியாத சூழ்நிலை நிலவுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

Updated On: 26 April 2021 8:01 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...