/* */

Tamil News Online | ஜெயங்கொண்டம் செய்திகள் | Latest Updates | Instanews

ஜெயங்கொண்டம்

வேளாண் உபகரணங்களை வழங்கினார் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.கண்ணன்

ரூ6.17லட்சம் மதிப்பீல் சுழற்கலப்பை, களை எடுக்கும் கருவி ஆகிய வேளாண் உபகரணங்களை விவசாயிகளுக்கு எம்.எல்.ஏ. கண்ணன் வழங்கினார்.

வேளாண் உபகரணங்களை வழங்கினார் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.கண்ணன்
ஜெயங்கொண்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
ஜெயங்கொண்டம்

புனித சவேரியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

ஜெயங்கொண்டம் அருகே புனித சவேரியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

புனித சவேரியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி
ஜெயங்கொண்டம்

கோவில்களில் திருட்டு, தொடர் கொள்ளை பொதுமக்கள் அச்சம் ..!

அரியலூர் மாவட்டத்தில் குறிப்பாக ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

கோவில்களில் திருட்டு, தொடர் கொள்ளை பொதுமக்கள் அச்சம் ..!
ஜெயங்கொண்டம்

வருமுன் காப்போம் மருத்துவ முகாமை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ துவக்கிவைப்பு

கோடாலிகருப்பூர் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்.

வருமுன் காப்போம் மருத்துவ முகாமை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ துவக்கிவைப்பு
ஜெயங்கொண்டம்

சாக்கடைக்குள் விழுந்த பசுமாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்

சாக்கடைக்குள் விழுந்த பசுமாட்டை பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர்.

சாக்கடைக்குள் விழுந்த  பசுமாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் மறு வாக்குப்பதிவு : வாக்களிக்க நாளை விடுமுறை

ஜெயங்கொண்டம் மறு வாக்குப்பதிவு : அரசு அலுவலர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வாக்களிக்க நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

ஜெயங்கொண்டம் மறு வாக்குப்பதிவு : வாக்களிக்க நாளை விடுமுறை
ஜெயங்கொண்டம்

கொரோனா பரவலை தடுக்க கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் மூடல்

கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் மூடப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்க கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் மூடல்