/* */

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு
X

தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல் இயக்குனர் (தொழில்நுட்ப சேவை) அமரேஷ் பூஜாரி இன்று அரியலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.

அரியலூர் மாவட்ட சோதனைச் சாவடிகள் மற்றும் சோதனை மையங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட காவல் துறையின் கொரோனா கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார்.

பின்னர் அரியலூர் மாவட்ட காவல் துறையின் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஊரடங்கு செயல்பாட்டு முறை, ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V. பாஸ்கரன் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு,கொரோனா பரவலை தடுக்க மேலும் பல அறிவுரைகளை வழங்கினார். அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனிருந்தார்கள்.

Updated On: 15 May 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  5. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  9. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  10. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு