/* */

அரியலூர் மாவட்டத்தில் 17ம் தேதி 34 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் 17ம் தேதி 34 பேருக்கு கொரோனா
X

அரியலூர் மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 34 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 5,070 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 16 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 4,840 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு எதுவும் இல்லை, இதுவரை 49 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

181 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 631பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 473பேரும், இரண்டாவது தடுப்பூசியை 158பேரும் போட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 18 April 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  4. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  7. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  9. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  10. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?