Begin typing your search above and press return to search.
அரியலூர் மாவட்டத்தில் 17ம் தேதி 34 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 34 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 5,070 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 16 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 4,840 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு எதுவும் இல்லை, இதுவரை 49 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
181 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 631பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 473பேரும், இரண்டாவது தடுப்பூசியை 158பேரும் போட்டுக்கொண்டுள்ளனர்.