/* */

பஸ் படிக்கட்டு பயண ஆபத்து குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவ மாணவிகளுக்கு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் ஏற்படும் ஆபத்து குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

பஸ் படிக்கட்டு பயண ஆபத்து குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

மாணவ மாணவிகளுக்கு பேருந்துபடிக்கட்டில் பயணம் செய்தால் ஏற்படும் ஆபத்து குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரத்தில் அமைந்துள்ள அரசு மாதிரி பள்ளியில் அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் பெரியசாமி மற்றும் அரியலூர் மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் புண்ணியமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர், மாணவ மாணவிகளுக்கு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஏறாமல் வரிசையாக ஏற வேண்டும் என்றும், மேலும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Updated On: 16 Dec 2021 2:40 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...