/* */

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர்கள் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு

இருசக்கரவாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவர்கள் மீது, பின்னால் வந்த லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு.

HIGHLIGHTS

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர்கள்  மீது லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு
X

விபத்து ஏற்பட்ட பகுதி.

அரியலூர் மாவட்டம் ஜெமீன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்கி மற்றும் ஆகாஷ். இவர்கள் கீழப்பழுவூரில் இருந்து ஜெமீன் ஆத்தூர் நோக்கி செல்லும் போது, மேலப்பழுவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏறிய போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் இவர்கள் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரண்டு பேரும் கீழே விழுந்தனர்.

அப்போது பின்னால் டால்மியா சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றி சென்ற டிப்பர் லாரி, இவர்கள் மீது ஏறியதில் இரண்டு பேரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் டிப்பர் லாரி ஓட்டுனர் மாரியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 23 July 2022 1:35 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?