You Searched For "#வழக்குப்பதிவு"
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் எரிந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் சடலம் மீட்பு
ஈரோட்டில், எரிந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் கொலையாளிகள் தேடி வருகின்றனர்.
பத்மனாபபுரம்
குமரியில் ஒரே நாளில் 133 கனரக வாகனங்கள் மற்றும் 2538 வாகன ஓட்டிகள்...
குமரியில் கடந்த 15 நாட்களில் 1500 -க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மீதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு...
கன்னியாகுமரி
ஒரே நாளில் 80 கனரக வாகனம் மற்றும் 1860 வாகன ஓட்டிகள் மீது...
குமரியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 80 கனரக வாகனம் மற்றும் 1860 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குளச்சல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரம், அதிக வேகம், 116 கனரக வாகனங்கள்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரம், அதிக வேகம், காட்டிய 116 கனரக வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
குளச்சல்
குமரியில் தீவிர வாகனத்தணிக்கை: 108 கனரக வாகனங்கள், 2492 நபர்கள் ...
குமரிமாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 600 -க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் 20,000 -க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது விதிமுறை மீறல் வழக்கு பதிவு...
கிள்ளியூர்
போக்குவரத்து விதி மீறல்: குமரியில் ஒரே நாளில் 2,235 பேர் மீது
குமரியில் நடைபெற்ற வாகன சோதனையில் விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் 2235 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விளவங்கோடு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக சுமை, வேகம்: 60 வாகனங்கள் மீது...
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றி கொண்டு அசுர வேகத்தில் வந்த 60 கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு.
கிள்ளியூர்
போக்குவரத்து விதி மீறல் - குமரியில் ஒரே நாளில் 2157 நபர்கள் மீது...
குமரி மாவட்டத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஒரே நாளில் 2157 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குளச்சல்
அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு.
குமரியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிள்ளியூர்
போக்குவரத்து விதி மீறல்: குமரியில் ஒரே நாளில் 2682 வழக்குகள் பதிவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட 2682 நபர்கள் மீது ஒரே நாளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பெருந்துறை
ஈரோடு அருகே கொரோனா மாத்திரை உட்கொண்ட விவகாரம்: 4வது நபரும் உயிரிழப்பு
சென்னிமலை அருகே மர்மநபர் கொடுத்த கொரோனா மாத்திரை விவகாரத்தில், ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்த நிலையில், மீதமிருந்த ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
கிள்ளியூர்
கன்னியாகுமரியில் போக்குவரத்து விதி மீறல், ஒரே நாளில் 2485 நபர்கள் மீது...
கன்னியாகுமரியில் நடைபெற்ற வாகன சோதனையில் ஒரே நாளில் 2485 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது