You Searched For "#கொரோனா தொற்று"
தர்மபுரி
அரசு மருத்துவமனையில் மயங்கி விழுந்தவருக்கு ஆக்சிஜன் சிகிச்சை.!
மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து கொரோனா தொற்று உறுதியானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு: ஒரே நாளில் 1142 பேருக்கு கொரோனா
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1142 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 4 பேர் பலியாகியுள்ளனர்.
நாகர்கோவில்
மக்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறப்பு.!
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ளது. பேருந்து, ஆட்டோ போன்ற பயணங்கள் தடை...
சிவகங்கை
பேருந்துகளில் முந்திக்கொண்டு ஏறும் பொதுமக்கள்
சிவகங்கை பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல், பேருந்துகளில் முந்திக்கொண்டு ஏறும் பொதுமக்கள், கொரானா தொற்று பரவும் அபாயம்
குளச்சல்
கன்னியாகுமரி: கடந்த 11 நாளில் 33 பேர் கொரோனாவால் மரணம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. முதல் அலையில் வயதானவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 2...
சென்னை
மெட்ரோ ரயில் இன்று இயங்குகிறது
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று படுவேகமாக பரவி வருவதையடுத்து, மெட்ரோ ரயில் சேவைகள் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை வார நாள்களில் மாற்றம்...
தூத்துக்குடி
தூத்துக்குடி: 24ம் தேதி 388 பேருக்கு கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் 388 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு: இன்று 392 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் 24.04.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் வேகம் எடுக்கும் கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் வேகம் எடுக்கும் கொரோனா, தொற்று அச்சத்தில் மாவட்ட மக்கள்.
பாளையங்கோட்டை
நெல்லையில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கும், மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி
வ.உ.சி துறைமுக ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா உறுதி.!
பாதுகாப்புக்காக 25-ந்தேதி வரை, துறைமுக நிர்வாக அலுவலகம் மூடப்படுவதாக அறிவிப்பு.