/* */

மக்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறப்பு.!

மக்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறப்பு.!
X

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ளது. பேருந்து, ஆட்டோ போன்ற பயணங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு தேவையின்றி வெளியே வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள குமரிமாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் வசதிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1077 , மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04652 230984 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்து உள்ளது.

Updated On: 27 April 2021 2:09 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!