/* */

பேருந்துகளில் முந்திக்கொண்டு ஏறும் பொதுமக்கள்

சிவகங்கை பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல், பேருந்துகளில் முந்திக்கொண்டு ஏறும் பொதுமக்கள், கொரானா தொற்று பரவும் அபாயம்

HIGHLIGHTS

பேருந்துகளில் முந்திக்கொண்டு ஏறும் பொதுமக்கள்
X

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்நிலையில், சிவகங்கை பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகம் காணபட்டது. பொதுமக்கள் பேருந்துகளில் முண்டி அடித்து ஏறுவதை தவிர்க்க வேண்டும் இல்லையென்றால் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது எனவே இடைவெளி விட்டு ஏறி தனி தனியாக முறையாக மாஸ்க் அணிந்து இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க வேண்டும். என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 26 April 2021 1:13 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!