You Searched For "#2ம் எலிசபெத்"
துறைமுகம்
சட்டசபை 2 ஆம் நாள் கூட்டத்தொடர் : நடிகர் விவேக் மறைவிற்கு இரங்கல்...
தமிழக சட்டபையின் 2ம் நாள் கூட்டத் தொடரில் நடிகர் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்ப்டது.
காங்கேயம்
வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்த 2 சொகுசு பஸ்கள்...
கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி, பீகாரில் இருந்து, காங்கேயத்திற்கு வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்த 2 சொகுசு பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே தீயில் எரிந்த கூரை வீடு : 2 லட்சம் மதிப்பிலான ...
புதுக்கோட்டை கோவில்பட்டியில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.
திருத்தணி
திருத்தணி: +2 மாணவிக்கு பேஸ்புக் மூலம் பாலியல் தொல்லை- இளைஞர் கைது!
திருத்தணி அருகே +2 மாணவிக்கு பேஸ்புக் வலைத்தளம் மூலமாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சேப்பாக்கம்
+2 மதிப்பெண் தொடர்பாக முதல்வர் விரைவில் முடிவெடுப்பார்: அமைச்சர்...
பிளஸ் 2 மதிப்பெண்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவெடுப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
தாம்பரம்
தாம்பரம்: 2 மருந்தகங்களில் தொடர் கொள்ளை: உயிர்காக்கும் மருந்துகளை...
தாம்பரம் அருகே தொடர்ச்சியாக 2 மருந்தகங்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மருந்துகளையும் தேடியுள்ளதால் போலீசார் தீவிரமாக விசாரித்து...
சேப்பாக்கம்
+2 தேர்வு: அனைத்து கட்சி எம்எல்ஏக்களிடம் நாளை கருத்து கேட்பு-அமைச்சர்
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நாளை அனைத்து கட்சி எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
பல்லாவரம்
சென்னை: நோயாளியாக நடித்து ரூ.70 கோடி போதைபொருள் கடத்தல்; 2 பெண்கள்...
நோயாளிகளாக நடித்து ரூ,70 கோடி போதை பொருள் கடத்திய 2 வெளிநாட்டு பெண்கள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேப்பாக்கம்
தமிழகத்தில் +2 தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும்: சீமான்
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சேப்பாக்கம்
தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நடக்குமா? அமைச்சர் தலைமையில் ஆலோசனை!
தமிழகத்தில் +2 தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.
கீழ்வேளூர்
நாகை அருகே 1500 லிட்டர் ஊறல் சாராயம் தரையில் கொட்டி அழிப்பு : இரண்டு...
நாகை அருகே கள்ளச் சாராயம காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் 1500 லிட்டர் சாராய ஊறலை தரையில் கொட்டி அழிததனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
+2 தேர்வு குறித்து நாளை மறுதினம் தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார்:...
+2 தேர்வு குறித்து நாளை மறுதினம் தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.