/* */

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நடக்குமா? அமைச்சர் தலைமையில் ஆலோசனை!

தமிழகத்தில் +2 தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நடக்குமா? அமைச்சர்  தலைமையில் ஆலோசனை!
X

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலக கூட்டரங்கில் தொடங்கியது.

முன்னதாக தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பில், கல்வியாளர்கள், பெற்றோர்கள் 60 % பேர் தேர்வை நடத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலக கூட்டரங்கில் +2 பொதுத்தேர்வு குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பிளஸ் 2 தேர்வு குறித்த அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கவுள்ளதாகவும் அதன் பின்னர் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Updated On: 4 Jun 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  4. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  5. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  6. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  8. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  9. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...