You Searched For "#100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி"
பாளையங்கோட்டை
பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சியில் 100 கவிஞர்களுக்கு "பாரதி பைந்தமிழ்ச்...
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடந்த பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சியில், 100 கவிஞர்களுக்கு பாரதி பைந்தமிழ்ச் சுடர் விருது வழங்கப்பட்டது.
கலசப்பாக்கம்
கலசப்பாக்கம் அருகே 100 நாள் வேலை கேட்டு மக்கள் சாலை மறியல்
கலசப்பாக்கம் அருகே 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர்
100சதவீத கொரோனா தடுப்பூசி இலக்கினை எட்டிய இரண்டு கிராம ஊராட்சிகள்
அரியலூர் மாவட்டத்தில் கவரப்பாளையம், மேலணிக்குழி கிராம ஊராட்சிகள் 100சதவீத கொரோனாதடுப்பூசி செலுத்தி இலக்கினை எட்டியுள்ளது
தேனி
ஒரு மாதம் நடந்த போராட்டத்திற்கு பின்னர் முடிவுக்கு வந்தது நுாறுநாள்...
தேனி மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற்ற நுாறுநாள் வேலை திட்ட பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.
அரியலூர்
100 சதவீதம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி
தடுப்பூசி செலுத்திய மருத்துவப்பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
உத்திரமேரூர்
மாற்று கட்சியினர் 100 பேர், எம்எல்ஏ சுந்தர் முன்னிலையில் திமுகவில்...
அஞ்சூர் பகுதியில் மாற்று கட்சியிலிருந்து விலகி 100 பேர், மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான சுந்தர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
ஆரணி
காளசமுத்திரத்தில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை...
திருவண்ணாமலை மாவட்டம், காளசமுத்திரம் கிராமத்தில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து இன்று பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி
ஒதுக்கிய நேரப்படி வேலையில்லை; ஊராட்சி ஒன்றியம் முன் மக்கள் தர்ணா
ஆரணியில் 100 நாள் வேலை வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்
திமுகவின் நூறு நாள் சாதனையை துண்டு பிரசுரங்களாக வெளியிட கோரிக்கை
திமுகவின் நூறு நாள் சாதனையை துண்டு பிரசுரங்களாக வெளியிட வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ இன்பசேகரன் தெரிவித்துள்ளார்.
உத்திரமேரூர்
உத்திரமேரூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
உத்திரமேரூர் அருகே கிளக்காடி ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ சுந்தர் தொடங்கி வைத்தார்.
கும்பகோணம்
100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு ரசாயன இடுபொருட்கள் வழங்கல்
பட்டீஸ்வரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரசாயன இடுபொருட்கள் வழங்கப்படுவதை வேளாண்மை கூடுதல் இயக்குனர் அசோகன் ஆய்வு
வானூர்
100 நாள் வேலைத்திட்டத்தில் பணி நேரம் அதிகரிப்பு: பெண்கள் எதிர்ப்பு
விழுப்புரம்- வானூர் தொகுதி- பொம்பூர் கிராமத்தில் 100 நாள் வேலையில் நேரம் அதிகரிப்பு பெண்கள் ஆர்ப்பாட்டம்