You Searched For "#SDPI"
திருநெல்வேலி
கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம்: எஸ்டிபிஐ கட்சி தலைவர்...
கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது - எஸ்டிபிஐ கட்சி.
காஞ்சிபுரம்
வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
மதுரை மாநகர்
மதுரை: கேஸ் விலை உயர்வை கண்டித்து விறகு அடுப்பில் சமைத்து போராட்டம்
மதுரையில், எஸ்டிபிஐ கட்சி தெற்கு மாவட்டம் சார்பாக, கேஸ் விலை உயர்வை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை
நெல்லை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் எஸ்டிபிஐ கட்சி போட்டி
நெல்லை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிட எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திருநெல்வேலி
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் தியாகத் திருநாள் சிறப்பு தொழுகை-SDPI
திருநெல்வேலி மேலப்பளையத்தில் தியாகத் திருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பங்கேற்றார்.
திருநெல்வேலி
இறைத்தூதர் வழி நடப்போம்-SDPI மாநில தலைவரின் பக்ரீத் வாழ்த்துச் செய்தி
சர்வாதிகாரத்துக்கு எதிரான துணிவுமிக்க புரட்சிப் போராட்டத்தை கற்றுத்தந்த இறைத்தூதர் வழி நடப்போம்- எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் பக்ரீத் பெருநாள்...
அரசியல்
நெல்லை- எஸ்டிபிஐ கட்சியின் 13 ம் ஆண்டு துவக்க விழா
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கொடிஏற்றி நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி துவக்கி வைத்தார்.
அரசியல்
தமிழக அரசு மதுக்கடைகளை திறக்ககூடாது - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிக்கை விடுத்துள்ளது
திருப்பத்தூர், சிவகங்கை
மத்தியில் ஆளும் பாஜகவிற்கு மக்களை ஆள அருகதை இல்லை-எஸ்டிபிஐ கட்சியினர்...
ஆக்சிஜன் இல்லை! தடுப்பூசி இல்லை!மத்தியில் ஆளும் பாஜகவிற்கு மக்களை ஆள அருகதை இல்லை- எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தென்காசி
தென்காசி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ....
தென்காசியில் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கன்டித்து எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு
தன்னார்வலர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க அரசுக்கு எஸ்.டி.பி.ஐ...
தமிழகம் முழுவதும் கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 970 உடல்களை தமிழகத்தில் அடக்கம் செய்துள்ளதாகவும், நெல்லையில் மட்டும் 150 உடல்களை அடக்கம்...
திருநெல்வேலி
நெல்லையில் பாப்புலர் ஃப்ரண்ட் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்
முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள்,ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நெல்லையில் பாப்புலர் ஃப்ரண்ட் பதாகை ஏந்திய ஆர்ப்பாட்டம்