You Searched For "#madurai"
திருப்பரங்குன்றம்
மதுரை அருகே மிளகாய் பயிரில் நோய் தாக்குதல்: விவசாயிகள் வேதனை
திருப்பரங்குன்றம் அருகே உள்ள தென்பழஞ்சி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மிளகாய் கத்தரி சாகுபடி செய்கின்றனர்
திருமங்கலம்
ஜல்லிக்கட்டு உரிமை காப்பாற்றப்படுமா? முன்னாள் அமைச்சர் உதயகுமார்...
ஜல்லிகட்டு உணர்வு பண்பாடு, சார்ந்தது என்பன உள்ளிட்ட கருத்துகளை எடுத்து வைக்க மறந்துவிடக்கூடாது .
திருப்பரங்குன்றம்
பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை கிடையாது: டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம்
பணி நிரந்தம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற ஜனவரி 26 முதல் மாநில மாநாட்டை நாங்கள் நடத்த இருக்கிறோம்.
சோழவந்தான்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொல்மரபியல் ஆய்வுக் கூடம்: அமைச்சர்...
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் கூடிய தொல்மரபியல் ஆய்வுகூடத்தை தொடக்கி வைத்தார்
திருமங்கலம்
மதுரையில் நிப்பான் பெயிண்ட் நிறுவன விரிவாக்கம்: 2 ஆயிரம் பேருக்கு...
60% நேரத்தை மிச்சப்படுத்தவும், பெயிண்ட் விரயத்தை குறைக்கவும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது
திருப்பரங்குன்றம்
மதுரை மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள்: போலீஸார் விசாரணை
பல்வேறு குற்றச் சம்பவங்களில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
திருமங்கலம்
மதுரையில் பலத்த மழை: பலவேறு பகுதிகளில் அமைச்சர் ஆய்வு
பல தெருக்களில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் குளம் போல தேங்கியும் சில இடங்களில் சேறும் சகதியுமாகவும் காட்சியளிக்கிறது
திருமங்கலம்
ஒபிஎஸ் செல்லாத ரூபாய் நோட்டு: சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா...
இந்த இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவரை நாங்கள் கண்ணீர் செல்வமாகத்தான் பார்க்கிறோம்
சோழவந்தான்
பாதாளசாக்கடை திட்டம்: மூடி சேதமடைந்ததால் வழிந்தோடும் கழிவு நீரால்...
மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் புதிய குடிநீர் குழாய், பாதாள சாக்கடைப் பணிகள் நடக்கின்றன
திருப்பரங்குன்றம்
ஆங்கிலம் மூலம் தான் உலகத்தை பார்க்கமுடியும்: தனியார் பள்ளி ஆசிரியர்கள்...
இதில் ஸ்மார்ட் என்ற நிறுவனத்தின் சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாநகராட்சியில் நவ.8-ல் மண்டல வாரியாக மக்கள் குறைகேட்பு கூட்டம்
மதுரை மாநகராட்சியில் மண்டலம் 2-ல் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது.
மதுரை மாநகர்
மதுரை நகரில் சேறும் சகதியுமாக சாலைகளால் சிரமப்படும் பொதுமக்கள்
இதன் காரணமாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வோரும், பாதசாரிகளும் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது