/* */

பிரஷாந்த் கிஷோர் 3,000 கி.மீ பாத யாத்திரை

பீகாரில் அக்டோபர் 2 முதல் 3,000 கி.மீ பாத யாத்திரை நடத்துவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பிரஷாந்த் கிஷோர் 3,000 கி.மீ பாத யாத்திரை
X

பிரசாந்த் கிஷோர்.

புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளார் என்ற ஊகங்களுக்கு மத்தியில் பீகாரில் அக்டோபர் 2 முதல் 3,000 கி.மீ பாத யாத்திரை நடத்துவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர் பீகாரில் புதிய ஆட்சியை உருவாக்க தன்னை அர்ப்பணிப்பதாக கூறினார். பீகாரில் எதிர்காலத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லாததால், அரசியல் கட்சி தொடங்குவது இப்போது தனது திட்டத்தில் ஒரு பகுதியாக இல்லை என்று கூறினார்.

முடிந்தவரை பலரை சந்திக்க அக்டோபர் 3 முதல் 3,000 கிமீ பாதயாத்திரை நடத்தவுள்ளதாகவும் கூறினார்

Updated On: 5 May 2022 8:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.