ஜூலை 1-ம் தேதி கரூரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

கரூரில், ஜூலை 1-ம் தேதி ஒன்பது இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Update: 2021-06-30 17:04 GMT

கரூரில் 01.07.2021 அன்று 9 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன் விபரம் வருமாறு :

கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி (கோவிஷீல்ட் -300)

கரூர் நகராட்சி அங்கான்வாடி மையம், முத்துலாடம்பட்டி , தாந்தோணிமலை. ( கோவிஷீல்ட் 300)

கரூர் நகராட்சி மார்னிங் ஸ்டார் பள்ளி , செங்குந்தரம் மெயின் ரோடு (கோவிஷீல்ட் - 300)

கரூர் ஊராட்சி மன்ற அலுவலகம் மின்னாம்பள்ளி (கோவிஷீல்ட் - 300)

குளித்தலை பஞ்சாயத்து யூனியன் இடைநிலைப்பள்ளி , ஆதிநத்தம் (கோவிஷீல்ட் - 300).

கிருஷ்ணராயபுரம் பஞ்சாயத்து யூனியன் இடைநிலைப்பள்ளி , முனையனூர் (கோவிஷீல்ட் - 300).

க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி , கூனம்பட்டி (கோவிஷீல்ட் - 300)

தடுப்பூசி முகாம், காலை 9.30 மணி முதல் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News