சென்னையில் கலெக்டர்கள் மாநாடு: கரூர் ஆட்சியர் பங்கேற்பு
சென்னையில் நடைபெற்று வரும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில், கரூர் ஆட்சியர் பங்கேற்று பேசினார்.
சென்னையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் பங்கேற்ற மூன்று நாள் மாநாடு நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மூன்று நாட்கள் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் கரூர் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று, கரூர் மாவட்ட வளர்ச்சிப்பணிகள், திட்டங்கள் உள்ளிட்ட தனது கருத்துகளை பதிவு செய்தார்.