/* */

விருதுநகர் விற்பனைக்குழு, வணிகத்துறை அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகர் விற்பனைக்குழு, வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

விருதுநகர் விற்பனைக்குழு, வணிகத்துறை அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
X

விருதுநகர் விற்பனைக்குழு, வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட  வியாபாரிகள். 

விருதுநகர் மாவட்டத்தில் விளையும் பொருட்களுக்கு விற்பனைக்குழு, வேளாண் வணிகத்துறை செஸ் வரி விதித்து வசூல் செய்கிறது. இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்டத்தில் விளையாத விவசாய பொருட்களுக்கு வரி விதிப்பதாக குற்றம் சாட்டி வியாபாரிகள் விற்பனைக்குழு, வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, வரிவிதிக்க கூடாது என முறையிட்டனர். முறையான ரசீது பார்ட்டி மேல் போட வேண்டும், லாரியை சீஸ் செய்யக்கூடாது, லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் என பார்ட்டி அல்லாதவர்கள் மேல் போடக்கூடாது;வேளாண் விளைபொருள் சட்டம், மல்லி, உளுந்துக்கு மார்க்கெட்டி கமிட்டி கட்டணம் வசூலிக்க கூடாது, கெஜட் மூலம் வர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உள்ளது என வலியுறுத்தினர். இதில், உளுந்து, மல்லி வியாபாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட விருதுநகர் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Oct 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...