/* */

விருதுநகரில் சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் 75வது சுதந்திர தின விழா அமுத பெருவிழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப் போட்டியை துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

விருதுநகரில் சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி
X

விருதுநகரில் சுதந்திர தின விழா அமுத பெருவிழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

விருதுநகர், செந்திகுமார நாடார் கல்லூரியில் 75 - வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து ஏற்பாடு செய்த, மாரத்தான் ஓட்ட போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்டார். இந்த போட்டியில் 150க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் .

Updated On: 29 March 2022 3:32 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...